↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad லிங்குசாமி தான் சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் ஸ்பெஷலிஸ்ட். இவரின் அஞ்சான் படத்தை மிகவும் எதிர்ப்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்ததால், இந்த மீம்ஸ்கள் வளர காரணம்.ஆனால், இது குறித்து நீண்ட நாட்களாக பேசாமல் இருந்து லிங்குசாமி முதன் முறையாக ஒரு முன்னணி பத்திரிக்கை ஒன்றில் மனம் திறந்துள்ளார்.

இதில் டியூன் ஆகிட்டேன் கேள்விக்கு ‘அஞ்சான் வெளியான ஒன்றரை வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட பேட்டி அது. அப்போது அஞ்சானின் கதை கூட முடிவாகவில்லை. 

மேலும் ரசிகர்கள் என்னிடம் நிறைய எதிர்ப்பார்த்து விட்டார்கள், அவர்களை நான் ஏமாற்றி விட்டேன்.அதற்கு நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்’ என கூறியுள்ளார். தற்போது கார்த்தி நடிக்கும் படம் மற்றும் விஷால் நடிக்கும் சண்டைகோழி-2ம் பாகத்திலும் பிஸியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top