↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad ஹைதராபாத்தில் வைத்து விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட நடிகை ஸ்வேதா பாசு தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மும்பையில் பேட்டியளித்த அவர் சிலர் தன்னை திட்டமிட்டு விபச்சார வழக்கில் சிக்க வைத்துவிட்டனர் என்றார்.

தேசிய விருது பெற்ற ஸ்வேதா பாசு காசுக்காக விபச்சாரத்தில் ஈடுபட்டார் என்று செய்தி வெளியானதுமே பலரும் அவருக்கு தங்களின் படத்தில் நடிக்க வாய்ப்பு அளிக்க முன்வந்தனர். ஆனால் விடுதலையான ஸ்வேதா பாசு எந்தப் படத்திலும் கமிட்டாகவில்லை. மாறாக அனுராக் காஷ்யபும் அவரது நண்பர்களும் இணைந்து நடத்தும் பான்டம் பிக்சர்ஸில் ஸ்கிரிப்ட் கன்சல்டன்டாக பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

இப்படியொரு சூழலில்தான், ஹைதராபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த என்னை சிலர் திட்டமிட்டு விபச்சார வழக்கில் சிக்க வை
த்துவிட்டனர் என்று பேட்டியளித்துள்ளார். அந்த சிலர் யார் என்பதை அவர் தெரியப்படுத்தவில்லை.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top