↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கமல் கலைச்சேவையை தொடந்து சமூக சேவையிலும் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதை அறிந்த பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன் ‘தூய்மை இந்தியா’ என்ற திட்டத்தின் கீழ் கமலுக்கு அழைப்பு விடுத்தார்.

இதை ஏற்றுக்கொண்ட கமல் நேற்று அவர் பிறந்தநாளை முன்னிட்டு இந்த பணியை தொடங்கினார். இதன் முதற் கட்டமாக சென்னை- தாம்பரத்தில் உள்ள ஏரியை மக்களோடு மக்களாக இறங்கி சுத்தம் செய்தார்.இதற்கு மோடி அவர்கள் தன் டுவிட்டர் பக்கத்தில் தன் வாழ்த்துக்களை அவருக்கு கூறியுள்ளார். 

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top