↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பலாத்கார குற்றவாளிகளை காப்பாற்ற முயன்றதாக எதிர்க்கட்சியினர் கூறிய குற்றச்சாட்டை மறுப்பதற்காக சாமி முன்பு கற்பூரத்தில் சத்தியம் செய்துள்ளார் கர்நாடக அமைச்சர் ஒருவர். கர்நாடக மாநிலம் ஷிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதாக அம்மாவட்ட பாஜக குற்றம் சாட்டியது. Read more

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top