↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கிட்டதட்ட நாற்பது கோடி சம்பளம் என்கிற அளவுக்கு தன் ரேட்டை உயர்த்திவிட்டார் அஜீத்.
எல்லாமே ஒயிட் மணி என்பதுதான் இன்னும் சிக்கல். இந்த ஒரு காரணத்திற்காகவே அஜீத்தின் அடுத்த படத்தை கைப்பற்ற தயாரிப்பாளர்கள் யாரும் முன்வரவில்லை. நாலு இடங்களில் சுற்றிப்பார்த்த வீரம் பட இயக்குனர் சிவா, அஜீத்திடம் நடந்ததை கூற, எங்கும் அலையாதீங்க. மீண்டும் ஏ.எம்.ரத்னத்திற்கே படம் பண்ணலாம் என்று கூறிவிட்டாராம் அஜீத். 
ஒரு காலத்தில் அஜீத்தின் கம்பெனி தயாரிப்பாளரை போல செயல்பட்டவர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி. இப்படி ஒருவருக்கே தொடர்ந்து படம் தரும்போது வருகிற அவஸ்தைகள் அஜீத்திற்கும் வர, இருவரின் நட்பும் படீரென விரிசல் விட்டது ஒரு கட்டத்தில். அதுபோல மீண்டும் ஏற்படக் கூடாதில்லையா? வெறும் நடிப்பு. தனது சம்பளம். அத்தோடு நிறுத்திக் கொள்கிறாராம் அஜீத். அதற்கு மேல் நட்பும் இல்லை. பகையும் இல்லை என்பது அவரது பாலிஸி. அதை சரியாக பயன்படுத்திக் கொள்கிறார் ரத்னமும்

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top