↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சமீபத்தில் கே வி ஆனந்த் ஒரு பிரபல நாளிதழில் அனேகன் படத்தை பற்றி பேட்டி கொடுத்திருந்தார். அப்பேட்டியில் அனேகன் படத்தின் கதை முதன்முதலில் விஜய்க்கு தான் சொன்னான், அவருக்கு கதை பிடித்து போக இருந்தாலும் என்னால் இப்போதைக்கு பண்ண முடியாது, அதுவும் காலஅவகாசம் நிறந்த படமாக தெரிகிறது என்றார் . 

சரி என்ன பண்ணலாம் என்று நினைக்கும் போத ஏன் நீங்கள் துஷி வைத்து பண்ண கூடாது , இந்த கதை தனுஷ்க்கு சரியாக இருக்கும் அவரை வைத்து பண்ணுங்க ரொம்ப சூப்பர் ரா வரும் என்று சொன்னார் . அவர் சொன்ன படி நான் நடந்தால் இன்று அனேகன் படத்தை பார்க்கும் போது தனுஷின் நடிப்பு வியக்க தக்க அளவுக்கு படம் வந்து இருக்கிறது ,எனக்கு தெரிந்து கமல்ஹாசன் பிறகு ரொமான்ஸ் காட்சிகளில் பின்னி பெடல் எடுக்கிறார். அனேகன் பார்க்கும் போது உங்களுக்கே தெரியும் என்று தெரிவித்தார். 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top