முத்தப்போராட்டத்தில் பள்ளி ஆசிரியை: கேரளாவில் அதிர்ச்சி
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
கேரளாவில் கோழிக்கோட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில், கலாசார மீறல்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக, உள்ளூர் சேனல் செய்தி ஒளிபரப்பியது. இதையடுத்து ஓட்டல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஓட்டல் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கொச்சியில் உள்ள மெரைன் டிரைவ் ஓட்டலில் கடந்த 2ம் தேதி கிஸ் ஆப் லவ் போராட்டம் நடந்தது. இதில், 50க்கும் அதிகமான ஆண், பெண்கள் கலந்து கொண்டனர். continue
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.