
ரசிகர்களிடம் பேச வேண்டும் என்றால் திரைப்பிரபலங்கள் அனைவரும் தேர்வு செய்யும் ஒரே வழி டுவிட்டர் வலைதளம் தான், அப்படி சமீபத்தில் டுவிட்டரில் தனது ரசிகர்களிடம் உரையாடியவர் ஹன்சிகா.
அப்போது ரசிகர்கள் அஜீத், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோரை பற்றி கேட்டுள்ளனர். அஜித்தை பற்றி ஹன்சிகா, அஜீத் ஒரு அழகான மனிதர் என்று கூறியுள்ளார்.
ஒரு ரசிகர் புலி படத்தை பற்றியும் விஜய் பற்றியும் கேட்டிருக்கிறார். ஹன்சிகா அதற்கு, நான் நடித்த படங்களில் புலி ஒரு பெரிய படம், விஜய் ஒரு சிறந்த மனிதர் என்று கூறியுள்ளார்.
மேலும் சூர்யா ஒரு அருமையான, திறமையான நடிகர் என்று கூறியுள்ளார். சிவகார்த்திகேயனிடம் உங்களுக்கு பிடித்தது என்ன ஒருவர் கேட்டதற்கு அவருடைய எளிமை எனக்கு பிடித்திருக்கிறது என்று ஹன்சிகா கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.