கடல் படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கி வரும் படம் ஓ காதல் கண்மணி. இப்படம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இருந்தே படத்திற்கான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகி வருகிறது.
துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்து வரும் இப்படத்தின் இசை வரும் 4ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஏ.ஆர். ரகுமான் பாடியுள்ள மன மன மெண்டல் மனதில்.....எனும்சிங்கிள் டிராக் ஏந்கெனவே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.