↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், தனது 42வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் எளிமையாக கொண்டாடியுள்ளார்.
கிரிக்கெட்டில் பல சாதனைகளை குவித்து தள்ளிய சச்சின், 2013ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். இருப்பினும் அவர் மீதான ரசிகர்களின் தாக்கம் சற்றும் குறையவில்லை.
இந்நிலையில் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை ஆலோசகராக செயல்பட்டு வரும் சச்சின், நேற்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடினார்.
அவருக்கு உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மேலும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் வாழ்த்துக்கள் வந்து குவிந்தன. தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் சச்சின் நன்றி தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top