↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
துல்கர் நடிக்கவே இல்லை- சிவகார்த்திகேயன் கருத்து - Cineulagam
விஜய், அஜித் இவர்களுக்கு அடுத்த கட்ட நடிகர்களில் முதல் இடத்தில் இருப்பது சிவகார்த்திகேயன். இவர் பிரபல தொலைக்காட்சியின் விருது விழாவில் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை துல்கர் சல்மானுக்கு கொடுத்தார்.
விருதை கொடுத்து விட்டு சிவகார்த்திகேயன் பேசுகையில் ‘சமீபத்தில் தான் ஓகே கண்மணி படம் பார்த்தேன், ஒவ்வொரு காட்சியையும் ரசித்தேன்.
இந்த படத்தில் துல்கர் நடிக்கவே இல்லை, வாழ்ந்திருக்கிறார்’ என்று தான் சொல்ல வேண்டும்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top