
த்ரிஷா-வருண் மணியன் விரைவில் திருமணம் செய்வதாக இருந்தது அனைவரும் அறிந்ததே. ஆனால், நேற்று இவர்கள் திருமணம் நின்றது என பல செய்திகள் வந்தது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக த்ரிஷா தன் விரலில் இருந்த நிச்சயதார்த்த மோதிரத்தை கழட்டி விட்டதாக கூறப்படுகிறது.
இவர்கள் திருமணம் நிற்க முக்கிய காரணம் த்ரிஷாவின் தொடர்ந்து படங்களில் நடிப்பது, ஒருவேளை வருணுக்கு பிடிக்காமல் இருக்கலாம் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. இது குறித்து இருவரும் மௌனம் சாதிப்பது பல பேருக்கு சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.