
சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளை எதிர்நோக்கி கோடி கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அது மட்டுமில்லாமல் லிங்கா படமும் இந்த வருடம் வரவிருப்பதால் ரசிகர்களுக்கு டபுள் போனஸ் தான்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ரசிகர்கள் இரத்ததானம் போன்ற சமூக நலப்பணிகளை செய்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரபல இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் பேசுகையில், ‘ரஜினி பேருந்து நடத்துனராக இருக்கும் முன்பு மூட்டை தூக்கி கூலி வேலை செய்தார்.’ என சூப்பர் ஸ்டார் பற்றிய பல தகவல்களை மேடையில் பகிர்ந்து கொண்டார். இதோ உங்களுக்காக..
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.