↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சமூகவலைதளங்கள் தற்போது சண்டைகளமாகவே மாறி வருகிறது.
பெரிய நடிகர்களின் ரசிகர்கள் தங்களுக்குள்ளாக சண்டையிட்டு வருகின்றனர். சில பிரபலங்கள் ரசிகர்களுக்கு இணையாக பதிலளிப்பர்.
அந்தவகையில் சமீபத்தில் பிரேம்ஜியை சில ரசிகர்கள் மோசமான வார்த்தைகளால் திட்டியிருந்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக பிரேம்ஜியும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் சில ரசிகர்களின் மீது இணைய குற்றப்பிரிவு போலிசில் புகார் செய்துள்ளதாக தெரிவித்திருந்தார். உடனடியாக அந்த ரசிகர் பிரேம்ஜியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த உரையாடல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அந்த நபர் தன்னை விஜய் ரசிகர் என்று அடையாளப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top