Showing posts with label thulkar. Show all posts
Showing posts with label thulkar. Show all posts

துல்கரை அடுத்து மம்முட்டிக்கு வந்த வாய்ப்புதுல்கரை அடுத்து மம்முட்டிக்கு வந்த வாய்ப்பு

வாய் மூடி பேசவும் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், துல்கர் சல்மானுக்கு பெயர் வாங்கி கொடுத்த படம் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படம் தான். தமிழ் சினிமாவில் சில காலம் தலைக்காட்டாமல் இருந்த மம்முட்டிக்கு தமிழ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் தேசிய விருது வாங்கிய ர…

Read more »
Jun 09, 2015

மம்முட்டியை தொடர்ந்து துல்கரை அசிங்கப்படுத்திய ராம் கோபால் வர்மாமம்முட்டியை தொடர்ந்து துல்கரை அசிங்கப்படுத்திய ராம் கோபால் வர்மா

ராம் கோபால் வர்மாவிற்கு என்ன தான் பிரச்சனை? என்று தான் தற்போது எல்லோருடைய கேள்வியும். சில தினங்களுக்கு முன் துல்கர் சல்மானை புகழ்வதாக நினைத்து மம்முட்டியை திட்டினார். பின் அதற்கு அவரே மன்னிப்பும் கேட்டார். தற்போது மீண்டும் என்ன ஆனது என்று தெரியவில்லை, துல்கரை சீண்டியுள்ளார். இதில் ’நீ ஒன்றும் எனக்க…

Read more »
Apr 26, 2015

ஓகே கண்மணி பார்த்தேன்... துல்கர் நடிக்கவே இல்லை- சிவகார்த்திகேயன்ஓகே கண்மணி பார்த்தேன்... துல்கர் நடிக்கவே இல்லை- சிவகார்த்திகேயன்

விஜய், அஜித் இவர்களுக்கு அடுத்த கட்ட நடிகர்களில் முதல் இடத்தில் இருப்பது சிவகார்த்திகேயன். இவர் பிரபல தொலைக்காட்சியின் விருது விழாவில் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை துல்கர் சல்மானுக்கு கொடுத்தார். விருதை கொடுத்து விட்டு சிவகார்த்திகேயன் பேசுகையில் ‘சமீபத்தில் தான் ஓகே கண்மணி படம் பார்த்தேன், ஒவ்…

Read more »
Apr 26, 2015

அப்பா பத்தி தப்பா பேசிட்டேம்ப்பா.. கோச்சுக்காதே... சல்மானிடம் ‘ஸாரி’கேட்ட ராம் கோ(வாலு) வர்மா! அப்பா பத்தி தப்பா பேசிட்டேம்ப்பா.. கோச்சுக்காதே... சல்மானிடம் ‘ஸாரி’கேட்ட ராம் கோ(வாலு) வர்மா!

ஓகே கண்மணி படம் குறித்த தனது கருத்துக்கள் மம்மூட்டியின் மனதைப் புண் படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார் இயக்குநர் ராம்கோபால் வர்மா. சர்ச்சைக் கருத்துக்களுக்கு பேர் போனவர் ராம் கோபால் வர்மா. சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓகே கண்மணி படத்தைப் பார்த்து விட்டு தனத…

Read more »
Apr 25, 2015

மம்முட்டியின் விருதுகளை பறிக்க வேண்டும் மம்முட்டியின் விருதுகளை பறிக்க வேண்டும்

எதுற்கோ குறி வைத்து, எதுவோ விழுந்த கதையாகதான் இருக்கிறது ராம்கோபால் வர்மாவின் செயல்பாடும்.மம்முட்டியின் மகன் பாராட்டப் போய் மம்முட்டியின் விருதுகளை பறிக்க வேண்டும் கூறியது சர்ச்சையை எழுப்பியுள்ளது.ராம் கோபால் வர்மா கூறிய சர்ச்சைக்குரிய கருத்து இதுதான்.கடந்த முப்பது வருடங்களில் மம்முட்டி சாதிக்காததை…

Read more »
Apr 24, 2015

முட்டாள்களால் துல்கர் என்னை தவறாக புரிந்து கொண்டார்- ராம் கோபால் வர்மாமுட்டாள்களால் துல்கர் என்னை தவறாக புரிந்து கொண்டார்- ராம் கோபால் வர்மா

யார் இவர்? இவருக்கு என்ன தான் வேண்டும்? என்பது போலவே இந்திய சினிமாவில் இருப்பவர் ராம் கோபால் வர்மா. இவர் சமீபத்தில் துல்கரை புகழ்வதாக நினைத்து கொண்டு, மம்முட்டியை மிகவும் தரக்குறைவாக பேசினார். தற்போது மீண்டும் துல்கரிடம் இதற்காக மிகவும் மனம் வருந்தி டுவிட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார். இதில் ‘உயர்ந்…

Read more »
Apr 24, 2015

பாக்ஸ் ஆபீஸில் காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி.. பேய் வசூல்! பாக்ஸ் ஆபீஸில் காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி.. பேய் வசூல்!

பாக்ஸ் ஆபீஸில் காஞ்சனா 2 மற்றும் ஓ காதல் கண்மணி ஆகிய இரு படங்களும் தொடர்ந்து நல்ல வசூலை ஈட்டி வருகின்றனவாம். இரு படங்களையும் மாறி மாறி ரசிகர்கள் ரசித்துப் பார்க்க தியேட்டர்களில் திரளுவதால் இரு படங்களின் யூனிட்டாரும் மகிழ்ச்சியுடன் உள்ளனராம்.மணிரத்தினத்திற்கு மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு திருப்திகர…

Read more »
Apr 24, 2015

'ஓகே கண்மணி' குறித்து ராம்கோபால் வர்மாவின் சர்ச்சை கருத்து'ஓகே கண்மணி' குறித்து ராம்கோபால் வர்மாவின் சர்ச்சை கருத்து

பிரிக்க முடியாதது எது என தெலுங்கு திரையுலகில் யாரை கேட்டாலும் ராம்கோபால் வர்மாவும், அவருடைய டுவீட்டும்' என சின்ன குழந்தை கூட பதில் சொல்லும். அந்த அளவிற்கு அவர் தனது சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்பவர் என்பது அனைவரும் அறிந்ததே.இந்நிலையில் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெ…

Read more »
Apr 23, 2015

மம்முட்டியை அசிங்கப்படுத்திய ராம் கோபால் வர்மா- துல்கர் பதிலடிமம்முட்டியை அசிங்கப்படுத்திய ராம் கோபால் வர்மா- துல்கர் பதிலடி

ராம் கோபால் வர்மா என்றாலே பிரச்சனையை கையிலேயே எடுத்து வருபவர் போல. இவர் படம் இயக்குகிறாரோ, இல்லையோ, தன் டுவிட்டர் பக்கத்தில் எப்போதும் யாரையாவது சீண்டி கொண்டே இருப்பார். தற்போது தன் டுவிட்டர் பக்கத்தில் ‘ஓ காதல் கண்மணி படம் பார்த்தேன், மம்முட்டி தன் மகனிடம் நிறைய கற்று கொள்ளவேண்டும், மேலும், துல்கர…

Read more »
Apr 22, 2015
 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top