
ராம் கோபால் வர்மா என்றாலே பிரச்சனையை கையிலேயே எடுத்து வருபவர் போல. இவர் படம் இயக்குகிறாரோ, இல்லையோ, தன் டுவிட்டர் பக்கத்தில் எப்போதும் யாரையாவது சீண்டி கொண்டே இருப்பார்.
தற்போது தன் டுவிட்டர் பக்கத்தில் ‘ஓ காதல் கண்மணி படம் பார்த்தேன், மம்முட்டி தன் மகனிடம் நிறைய கற்று கொள்ளவேண்டும், மேலும், துல்கரிடம் ஒப்பிடுகையில் மம்முட்டி ஒரு ஜுனியர் ஆர்டிஸ்ட் தான்’ என்று டுவிட் செய்துள்ளார்.
இந்த டுவிட் பெரிய சர்ச்சையை கிளப்ப இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் துல்கர் ‘பத்து ஜென்மம் எடுத்தாலும், என் அப்பா சாதித்ததை என்னால் சாதிக்க முடியாது’ என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.