↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் அத்லெடிகோ மாட்ரிட்- ரியல்மாட்ரிட் அணிகள் மோதின.
இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன் ரியல்மாட்ரிட் வீரர் ரொனால்டோ பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் அடித்த பந்து மைதானத்தில் இருந்த 10 வயது சிறுவனைத் தாக்கியது. பந்து தாக்கியதால் சிறுவன் வலியால் அழ ஆரம்பித்தான்.
இதைப் பார்த்து ஓடி வந்த ரொனால்டோ, அந்த சிறுவனிடம் மன்னிப்பு கேட்டு அவனுக்கு தனது ஜெர்சியை கழற்றி பரிசாக கொடுத்தார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top