↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
எதுற்கோ குறி வைத்து, எதுவோ விழுந்த கதையாகதான் இருக்கிறது ராம்கோபால் வர்மாவின் செயல்பாடும்.
மம்முட்டியின் மகன் பாராட்டப் போய் மம்முட்டியின் விருதுகளை பறிக்க வேண்டும் கூறியது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
ராம் கோபால் வர்மா கூறிய சர்ச்சைக்குரிய கருத்து இதுதான்.
கடந்த முப்பது வருடங்களில் மம்முட்டி சாதிக்காததை அவர் மகன் துல்கர் நடிக்க வந்த ஐந்தாண்டுகளில் சாதிப்பார் என்பதுதான்.
இதைவிட ஒரு படி மேலாக சென்று, மம்முட்டியிடம் உள்ள விருதுகளை வாங்கி, அவர் மகனுக்கு வழங்க வேண்டும் என்று கூறியதே மிகப்பெரிய சர்சையாக உருவெடுத்துள்ளது.
வர்மாவிற்கு பதில் அளிக்கும் விதமாக ம்மமுட்டியின் மகன் துல்கர் , "பத்து தலைமுறை எடுத்தாலும், என் அப்பா போல், 10 லட்சத்தில் ஒருவனாக கூட, நான் ஆக முடியாது" என கூறியுள்ளார்.
துல்கர் கால்சீட் இனி நிச்சயம் கிடைக்காது என்ற வருத்தத்தில் ராம்கோபால் வர்மா இருப்பதாக கேள்வி.
Home
»
cinema
»
cinema.tamil
»
mammutty
»
ramkobal
»
thulkar
» மம்முட்டியின் விருதுகளை பறிக்க வேண்டும்
Recent Posts
அப்பா பத்தி தப்பா பேசிட்டேம்ப்பா.. கோச்சுக்காதே... சல்மானிடம் ‘ஸாரி’கேட்ட ராம் கோ(வாலு) வர்மா!
ஓகே கண்மணி படம் குறித்த தனது கருத்துக்கள் மம்மூட்டியின் மனதைப் புண் படுத்தியிருந்தால் மன்னிப்பு க[...]
மம்முட்டியை தொடர்ந்து துல்கரை அசிங்கப்படுத்திய ராம் கோபால் வர்மா
ராம் கோபால் வர்மாவிற்கு என்ன தான் பிரச்சனை? என்று தான் தற்போது எல்லோருடைய கேள்வியும். சில தினங்கள[...]
துல்கரை அடுத்து மம்முட்டிக்கு வந்த வாய்ப்பு
வாய் மூடி பேசவும் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், துல்கர் சல்மானுக்கு பெயர் வாங்[...]
விஜய் படத்தை மிஸ் செய்த அஜீத் நாயகி
இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷண் பணிகள் [...]
தல56 ஆடியோ, வாங்கிய பிரபல நிறுவனம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..
அஜித் இன் அடுத்த படம் பற்றி ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு காணப்பட்டு வருகிறது.. தல56[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.