↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

எதுற்கோ குறி வைத்து, எதுவோ விழுந்த கதையாகதான் இருக்கிறது ராம்கோபால் வர்மாவின் செயல்பாடும்.

மம்முட்டியின் மகன் பாராட்டப் போய் மம்முட்டியின் விருதுகளை பறிக்க வேண்டும் கூறியது சர்ச்சையை எழுப்பியுள்ளது.

ராம் கோபால் வர்மா கூறிய சர்ச்சைக்குரிய கருத்து இதுதான்.

கடந்த முப்பது வருடங்களில் மம்முட்டி சாதிக்காததை அவர் மகன் துல்கர் நடிக்க வந்த ஐந்தாண்டுகளில் சாதிப்பார் என்பதுதான்.

இதைவிட ஒரு படி மேலாக சென்று, மம்முட்டியிடம் உள்ள விருதுகளை வாங்கி, அவர் மகனுக்கு வழங்க வேண்டும் என்று கூறியதே மிகப்பெரிய சர்சையாக உருவெடுத்துள்ளது.

வர்மாவிற்கு பதில் அளிக்கும் விதமாக ம்மமுட்டியின் மகன் துல்கர் , "பத்து தலைமுறை எடுத்தாலும், என் அப்பா போல், 10 லட்சத்தில் ஒருவனாக கூட, நான் ஆக முடியாது" என கூறியுள்ளார்.

துல்கர் கால்சீட் இனி நிச்சயம் கிடைக்காது என்ற வருத்தத்தில் ராம்கோபால் வர்மா இருப்பதாக கேள்வி.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top