↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
முட்டாள்களால் துல்கர் என்னை தவறாக புரிந்து கொண்டார்- ராம் கோபால் வர்மா - Cineulagam
யார் இவர்? இவருக்கு என்ன தான் வேண்டும்? என்பது போலவே இந்திய சினிமாவில் இருப்பவர் ராம் கோபால் வர்மா. இவர் சமீபத்தில் துல்கரை புகழ்வதாக நினைத்து கொண்டு, மம்முட்டியை மிகவும் தரக்குறைவாக பேசினார்.
தற்போது மீண்டும் துல்கரிடம் இதற்காக மிகவும் மனம் வருந்தி டுவிட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார். இதில் ‘உயர்ந்த தந்தை ஒருவரின் மிக சிறப்பான மகன் என்ற பொருள்படுமாறே நான் பேசியிருந்தேன் ஆனால் சில முட்டாள்களால் அந்த வகையான வாழ்த்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இங்கு தான் தவறு நடந்து உள்ளது.
அவர்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் தந்தையிடமும் இதை விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.’ என்று டுவிட் செய்துள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top