↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இலங்கை தேர்தலில் சர்வதேசம்! இந்தியாவின் நிலைப்பாட்டில் மகிந்தாவா? மைத்திரியா? என்பதில் மௌனமான நிலைப்பாடு இன்று வரை. 2015ல் யார் ஜனாதிபதி என்பதை மோடி உணர்ந்துள்ளாரா? விபரிக்கிறார் சிரேஷ்ட ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கம்.

இலங்கைத் தேர்தலில் மக்கள் முடிவுகளுடன் உள்ளனர். சீனாவின் எத்தனை நீர்மூழ்கி கப்பல்கள் இலங்கை வந்தாலும் இந்தியாவை தந்திரமாக பயன்படுத்துவதில் மகிந்த மிக அவதானமாக உள்ளார்.
2015 வெற்றி யாருக்கு..? கூற முடியாது. என லங்காசிறி வானொலியின் அரசியற்களம் வட்ட மேசையில் சிரேஷ்ட ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கம் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top