↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லமொன்றிருந்து தப்பிச்சென்ற சிறுவர்கள் மூவரையும், மீண்டும் அந்த சிறுவர் இல்லத்திலேயே சேர்க்கும்படி யாழ்.சிறுவர் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி வெள்ளிக்கிழமை (10) உத்தரவிட்டார். மேற்படி சிறுவர் இல்லத்தை சேர்ந்த 08, 09, 11 வயதுடைய சிறுவர்கள் மூவர், சிறுவர் இல்லத்தின் மதில் பாய்ந்து கடந்த புதன்கிழமை (08) தப்பி ஓடியிருந்தனர். உரும்பிராய் பகுதியிலுள்ள வீதியில் இச்சிறுவர்கள் அலைந்து திரிவதை அவதானித்த பொதுமக்கள், அவர்களை பிடித்து வியாழக்கிழமை (09) இரவு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், குறித்த இல்லத்தில் தங்களுக்கு அசைவ உணவு தரவில்லையென்ற காரணத்தால் அங்கிருந்து தப்பித்ததாக கூறினர். இதனையடுத்து, பொலிஸார் மூன்று சிறுவர்களையும் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
Recent Posts
மாப்பிள்ளையை ஏமாற்றிவிட்டு மணமகளுடன் முதலிரவு: மச்சானிற்கு சிறை!
திருமண நாளன்று மணமகனை தனிமைப்படுத்திவிட்டு மணமகளை மாமியார் வீட்டுக்கு கடத்திச் சென்று, மணமகளுடன் மு[...]
நமாலின் ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் காதலி - வேறு பல ஆண்களோடும் அட்ட டைமில் தொடர்பில்
நமால் ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் காதலி , நமாலோடு மட்டும் அல்ல ஏககாலத்தில் வேறு பல ஆண்களோடும் தொ[...]
மகிந்தரின் வலது கையை பிடித்து உள்ளே அடைத்தார்கள்: பெரும் திண்டாட்டம் !
சஜின் வாஸ் குணவர்த்தன என்றால் அனைவருக்கும் தெரியும் , அவர் மகிந்தருக்கு மிக நெருக்கமானவர் என்[...]
மகிந்தரின் கை பட்ட இடமெல்லாம் குளறுபடி: மோட்டார் சைக்கிள் வினையாகியது எப்படி ?
மகிந்த ஆட்சியில் இருந்த காலத்தில் , பல மோட்டார் சைக்கிளை ரூபா 50,000 ஆயிரத்திற்கு வழங்கியுள்ள[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.