↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
ஒட்டுமொத்த அதிமுகவுமே எப்போது ஜெயலலிதா வெளியே வருவார் என்று காத்திருக்க ஒரே ஒரு குரல் கோவையிலிருந்து ஜெயலலிதாவுக்கு எதிராக கிளம்பியுள்ளது அனைவரையும் அதிர வைத்துள்ளது. ஜெயலலிதா தனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அந்தக் குரல் வலியுறுத்தியுள்ளது. இப்போதைக்கு இது ஒரு குரல் மட்டும்தான் என்றாலும் கூட ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுக்க அதிமுகவில் ஒருவர் கிளம்பியிருப்பது என்பதே பெரும் அதிர்ச்சிதான். எனவே இந்தக் குரலால் சற்று பதட்டமும் அதிமுகவை சூழ ஆரம்பித்துள்ளது. ஆனால் இந்தக் குரலின் கோரிக்கை என்னவென்றால் இப்போதைய இக்கட்டான சூழலில் தனது பொதுச் செயலாளர் பதவியை ஜெயலலித ராஜினாமா செய்தால் அது மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கை மேலும் அதிகரிக்கவும், பொது வாழ்க்கையில் ஈடுபடுவோருக்கு ஒரு முன்னுதாரணமாகவும் அமையும் என்றும் கோவையைச் சேர்ந்த கே.ராமசுப்பிரமணியம் என்ற அந்த அதிமுக தொண்டர் கூறியுள்ளார். ராமசுப்பிரமணியம் இதுதொடர்பாக ஒரு பகிரங்க கடிதத்தை அனுப்பியுள்ளார். அதன் சாராம்சம்:
Read more
Home
»
»Unlabelled
» ராஜினாமா செய்யுங்கள் "அம்மா".. அதிமுகவுக்குள் கலகக் குரல்!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.