போலிச்சாமியார் ஒருவன் பேயை போக்குகிறேன், உடலில் உள்ள நோயை போக்குகிறேன் என தன்னை பார்க்க வரும் பெண்களின் கழுத்தில் ஏறி மிதித்து கொடுமை படுத்தியுள்ளான். இதில் என்ன வேடிக்கை என்னவென்றால் சாகும் நிலையில் கிடக்கும் அப்பெண்களை கண்டுகொள்ளாமல், அனைத்து மக்களும் உட்கார்ந்து கைதட்டி இந்த கொடூர செயலை வேடிக்கை பார்ப்பதுதான்.
வடமாநிலத்தில் மக்கள் இன்னும் மூடநம்பிக்கையில் அதிகமாக மூழ்கியுள்ளனர். விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ச்சியடைந்தும், நாட்டில் உள்ள மக்கள் மிகவும் பின் தங்கியுள்ளனர். இவர்களை போன்ற மூட நம்பிக்கை கொண்ட மக்களால் தான் இன்னும் போலிச்சாமியார்கள் தைரியமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த போலிச்சாமியார்களை எப்பொழுது அழிக்கப்போகின்றது அரசு.
இதய பலவீனமுள்ளவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்.
இதய பலவீனமுள்ளவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.