↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
17 வயதான மாணவன் ஒருவனுடன் ஆசிரியைகள் இருவர், பாலியல் உறவில் ஈடுபட்டதுடன் அக்காட்சிகளை வீடியோவில் படம்பிடித்துவைத்த குற்றச்சாட்டில் மேற்படி இரு ஆசிரியைகளையும் அமெரிக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஷெல்லி டப்ரெஸ்னே மற்றும் ரஷெல், ரெஸ்பெஸ் ஆகிய இவ்விரு ஆசிரியைகளும் அமெரிக்காவின் லூசியானா மாநிலத்திலுள்ள பாடசாலையொன்றில் பணியாற்றியவர்கள்.
அப்பாடசாலையைச் சேர்ந்த 17 வயதான மாணவன் ஒருவனுடன் இவர்கள் ஒரே நேரத்தில் பாலியல் உறவில் ஈடுபட்டரென குற்றம் சுமத்தப்பட்டது.
அதையடுத்து, மேற்படி இரு ஆசிரியைகளையும் பொலிஸார் கைது செய்தனர். சிறுவனான மாணவன் ஒருவனுடன் பாலியல் செயற்பாட்டில் ஈடுபட்டதுடன் அக்காட்சிகளை அவர்கள் வீடியோவில் பதிவுசெய்தும் வைவத்துள்ளரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆங்கில ஆசிரியைகளான மேற்படி இரு பெண்களும் அம்மாணவன் அறிமுகமானபோது அவன் 16 வயதானவனாக இருந்தான் எனவும், பின்னர் பல தடவை அவர்களை அந்தரங்கமாக சந்தித்துள்ளான் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஷெல்லி டப்ரெஸ்னே திருமணமாகி 3 பிள்ளைகளின் தாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.
'பெரிஸ் அதிகாரியான மைக்கல் கிளேஸர் இது தொடர்பாக கூறுகையில், 'இவர்கள் கல்வி கற்றவர்கள். மாணவர்களின் பாதுகாப்பும் கல்வியுமே இவர்களின் பொறுப்புடைமையாகும். அந்த வரம்பை அவர்கள் மீறும்போது சமூகம் விசனமடைகிறது' எனக் கூறியுள்ளார்.
Recent Posts
சொட்டை விழுந்த பின் தலையில் முடி நட்டு வந்த இந்திய பிரபலங்கள்!!!
"நிலம் காஞ்சுருச்சுன்னு விவசாயம் பண்ணாம அப்படியே விட்டுட்டா, எப்படிய்யா முப்போகம் பாக்க முடியும்!!![...]
ஷூட்டிங் ஸ்பாட்டில் அந்தரங்க இடத்தில் எசக்க பிசக்க அடிவாங்கிய பிரபலங்கள்!!!
முன்பு போல இப்போது எந்த நடிகரும் டூப் வைத்து சண்டைக் காட்சிகளில் தோன்ற விரும்புவது இல்லை. தாங்களே[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.