↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சமூக வலைத்தளங்களை கண்டால் பயமாக தான் உள்ளது- மனம் திறந்த வசந்தபாலன் - Cineulagam
வெயில், அங்காடி தெரு, அரவான், காவியத்தலைவன் என தொடர்ந்து தரமான படங்களை கொடுத்து வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த காவியத்தலைவன் படம் விமர்சகர்களால் வரவேற்கப்பட்டது.
இப்படத்திற்கு இந்திய அளவில் விருது கிடைக்கவில்லை என்றாலும், உலக அளவில் வருடம் தோறும் நடத்தப்பட்டு வரும் NTFF விருது விழாவில் 6 விருதுகளை வென்றுள்ளது.
இதற்காக நம் சினி உலகம் நேயர்களுக்காக வசந்தபாலன் அளித்த பேட்டியில் ‘இவ்விருது நோர்வேயில் இருந்து எனக்கு கிடைத்தது மிகவும் பெருமையாக உள்ளது. மேலும், இன்றைய கால கட்டத்தில் இணைய விமர்சகர்களை கண்டால் கொஞ்சம் பயமாக தான் உள்ளது.’ என மனம் திறந்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top