
நீண்ட இடைவேளைக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் ஓ காதல் கண்மணி படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனால் புத்துணர்ச்சியுடன் மக்களுக்கு நேற்று நன்றி தெரிவித்தார்.
ஆனால், இப்படத்தை அதற்குள் சிலர் நெட்டில் விட இந்த விஷயம் மணிரத்னத்திற்கு தெரிய வந்தது. இதனால் கோபமடைந்த இவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இவர் அளித்துள்ள மனுவின் ‘ஓ காதல் கண்மணி படத்தை என்னுடைய் அனுமதி இல்லாமல், சிலர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இதை தடை செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.