↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
என்னிடமும் எல்லாம் இருக்கு- சமந்தா கோபம் - Cineulagam
மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா. இவர் சில காலங்களாக நடிப்பிற்கு முக்கியத்துவம் தருவதில்லை என்று ஒரு கருத்து நிலவி வருகிறது.
இவர் சமீபத்தில் நடித்த அஞ்சான், கத்தி, சன் ஆப் சத்யமூர்த்தி ஆகிய படங்களில் படு கவர்ச்சியாகவே நடித்திருந்தார். இதை அவரிடம் யாரோ கூறியிருக்கிறாகள் போல.
இதை கேட்ட சமந்தா கோபமாக ‘என்னிடமும் எல்லா திறமையும் இருக்கு, பத்து எண்றதுக்குள்ள படம் வரட்டும், பிறகு தெரியும் என் நடிப்பு பற்றி’ என்று கூறியிருக்கிறாராம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top