
நயன்தாராவுடனான காதல் முறிந்த பின் தமிழ் சினிமா பக்கமே தலையை காட்டாமல் இருந்தார் பிரபுதேவா. தற்போது பிரபல நடிகை தேஜஸ்வினியை காதலிப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
இவர்கள் இருவரும் பெங்களூரில் நட்சத்திர ஹோட்டலில் தனியாக சந்தித்து வருவதாகவும் பல செய்திகள் கசிந்து வருகிறது.
ஆனால் இது குறித்து தேஜஸ்வினியிடம் கேட்க வழக்கம் போல் 'அவர் எனக்கு நண்பர் கூட இல்லை, யதார்த்தமாக சந்தித்தது தான்' என்று கூறியுள்ளார். முதலில் நயன்தாரா கூட இப்படி தான் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.