↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சிரஞ்சீவி இதுவரை 149 படங்கள் நடித்துவிட்டார். 150 -வது படம் மைல்கல்லாக இருக்க வேண்டும் என்று காத்திருந்து கதை கேட்டார். கதை பிடித்தால் கதாசிரியருக்கு ஒரு கோடி சம்பளம் என்றும் அறிவித்தார்.

ஆனால், இதுவரை அவரது மனதுக்குப் பிடித்த கதையை யாரும் கூறவில்லை. அதனால் கடந்த பிறந்தநாளின் போது 150 -வது படத்தை அறிவிப்பேன் என்றவர், இன்றுவரை வாய் திறக்கவில்லை.
 
இந்நிலையில் ஷங்கர் சிரஞ்சீவியை இயக்கப் போவதாக ஆந்திராவில் வதந்தி கிளம்பியுள்ளது. ஐ வெளியானதும் இருவரும் சந்திக்கயிருப்பதாகவும் தகவல்.
 
உறுதி செய்யப்படாத இந்தத் தகவலுக்கே உற்சாகத்தில் துள்ளி குதிக்கிறது தெலுங்கு சினிமா.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top