↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஐ படத்தை இந்த பொங்கலுக்கு எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று லட்சக்கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங். இந்நிலையில் நேற்று இப்படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் பிக்சர் ஹவுஸ் மீடியா நிறுவனத்திடம் கடன் வாங்கி திருப்பி தரவில்லை, அதனால் படத்தை வெளியிட 3 வாரங்கள் தடை விதிக்கிறோம் என்று நீதிமன்றம் கூறியது.
பின் இது குறித்து ரவிச்சந்திரன் ’ நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள், எங்களுக்குள் எந்த பிரச்சனை இருந்தாலும் விரைவில் தீர்க்கப்படும்.
மேலும், படம் சொன்ன தேதியில் வெளிவரும்’ என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஐ படத்தின் தடை வழக்கில் புதிய திருப்பம்? - Cineulagam

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top