↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தற்போது தனது குடும்பத்தினர்களுடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருக்கின்றார். இந்நிலையில் அங்கு படகு சவாரி செய்யும்போது திடீரென பிரியங்கா சோப்ரா குடும்பத்தினர் சென்ற படகு ஒரு பெரிய பவளப்பாறையில் மோதி சேதமடைந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியங்காவும் அவரது குடும்பத்தினர்களும் உடனடியாக கடலோர காவல்படைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த சில நிமிடங்களில் கடலோர காவல்படையினர் பிரியங்கா சோப்ராவையும் அவரது குடும்பத்தினர்களையும் தங்கள் படகில் ஏற்றி பத்திரமாக கரை சேர்த்தனர்.

இந்த த்ரில்லிங் சம்பவத்தையும், அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நிகழ்வையும் பிரியங்கா தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார். அவரது ரசிகர்கள் இந்த சம்பவத்திற்கு தங்களது அதிர்ச்சியினை தெரிவித்துள்ளனர்.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top