தமிழ் சினிமாவின் எவர்கிரீன் ஹீரோயின் த்ரிஷா. நேற்று சமூக வலைத்தளமான டுவிட்டரில் இவரின் திருமணம் குறித்து டுவிட் செய்திருந்தார்.
இதனால் இவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என அனைவரிடத்திலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்தது. மேலும், இனி சினிமாவில் நடிக்கமாட்டீர்களா? என்ற கேள்வியும் அதிகமாக எழுந்தது.
இதற்கு அவர் ‘திருமணத்திற்கு பிறகும் கண்டிப்பாக சினிமாவில் நடிப்பேன்’ என்று டுவிட் செய்திருந்தார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.