↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் மிக அதிகளவு துவைத்து காயப்போடப்படுவது விஜய்தான் என்பது அனைவரும் அறிந்ததே. அவரை கலாய்ப்பதற்கென்றே ஒரு வேலைவெட்டி இல்லாத கூட்டம் ஃபேஸ்புக்கில் வலம் வந்துகொண்டிருக்கின்றது.இந்நிலையில் விஜய் மகன் சஞ்சய் இதுகுறித்து தனது தந்தையிடம் கூறி இதற்கு ஒரு முடிவு கட்டுமாறு கூறியதாகவும் அதன்பின்னர்தான் நேற்று அவர் தனது ரசிகர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் யாரும், யாருடைய மனதையும் புண்படுத்தாமல் ஸ்டேட்டஸ் போடவேண்டும் என்று அறிவுரை கூறியதோடு இனிமேலும் வலைத்தள வன்முறை தொடர்ந்தால் டுவிட்டரில் இருந்து வெளியேறிவிடுவதாகவும் எச்சரித்துள்ளார்.ஆனால் விஜய்யின் இந்த எச்சரிக்கையையும் பலர் கிண்டல் செய்து வருகின்றனர். இது எங்கே கொண்டுபோய் முடியபோகிறதோ தெரியவில்லை என்று பலர் விமர்சித்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top