↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தற்போதுள்ள இசையமைப்பாளர்களுக்கு ஏதும் தெரியவில்லை! மனம் திறந்த ரகுமான் - Cineulagam


இந்திய சினிமாவை உலக அரங்கிற்கு கொண்டு சென்றவர்களில் மிகவும் முக்கியமானவர் ரகுமான். இவர் நேற்று தன் பிறந்த நாளை சென்னையில் கொண்டாடினார்.
பிறந்த நாளை முன்னிட்டு தன் பேஸ்புக் பக்கத்தின் மூலம் ரசிகர்ளுடன் சிறப்பு நேர்கானல் செய்தார். இதில் தொகுப்பாளர் ‘தென்னிந்தியாவில் கர்நாடிக் மற்றும் கலாச்சார இசைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
அந்த வகையில் தற்போதுள்ள இசையமைப்பாளரை பற்றி கூறுங்கள்’ என்று கேட்டார். அதற்கு ரகுமான் ‘இல்லை, சமீபத்தில் தென்னிந்திய சினிமாவில் யாருக்கும் கர்நாடிக் இசை தெரியுமா? என்று தெரியவில்லை, எல்லோரும் கமர்ஷியலை தான் விரும்புகிறார்கள்’ என்று கூறினார்.
மேலும், தனக்கு இளம் இசையமைப்பாளர்களில் சந்தோஷ் நாரயணனை மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top