↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கரண்ட் ட்ரண்ட் காதலில் மணிரத்னம்! சொல்கிறார் பி.சி - Cineulagam
தமிழ் சினிமாவில் பல உணர்வூப்பூர்வமான படங்களை எடுத்தவர் மணிரத்னம். இவர் தற்போது இயக்கிவரும் படம் ஓகே கண்மனி. இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராம் பணியாற்றி வருகிறார்.
இவர் சமீபத்தில் ஒரு வார இதழுக்கு பேட்டியளிக்கையில் மணிரத்னம் படம் பற்றிய பல தகவல்களை பகிர்ந்துள்ளார். இதில் ‘ நானும் மணிரத்னமும் நீண்ட இடவேளைக்கு பிறகு இணைகிறோம்.
இப்படம் ஒரு காதல் படம் தான், இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அலைப்பாயுதே பார்ட்-2 என்று கூட சொல்லலாம்.
மணிரத்னம் இப்படத்தில் கரண்ட் ட்ரண்டில் இருக்கும் காதலை கொண்டு வந்துள்ளார். இதை திரையில் பார்க்கும் போது மிகவும் கலர் ஃபுல்லாக இருக்கும்’ என கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top