
புதுமுக இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா ஒரு த்ரில்லர் படம் நடித்து வருவது நாம் அறிந்த விஷயம். இந்த படத்தின் பெயர் நைட் ஷோ என்று வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.
தற்போது இப்படத்தின் பெயரை நயன்தாரா மாற்றி வைக்க கூறியுள்ளாராம். இதுபற்றி இப்பட தயாரிப்பாளர் பிரபு கூறுகையில், நைட் ஷோ என்று படத்திற்கு பெயர் வைத்தால் மக்கள் தவறாக புரிந்து கொள்வார்களாம். எனவே படத்தின் டைட்டிலை மாற்றுமாறு நயன்தாரா இயக்குனரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
எனவே, தற்போது படத்திற்கு மாயா என்று பெயர் மாற்றி வைத்துள்ளதாக தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.