↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஜெயலலிதாவுக்கு ஆதரவாக திரையுலகம் நடத்திய மவுன உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டார் விக்ரம். எப்போதும் ஜெயலலிதா மீது தனிப்பட்ட மரியாதை கொண்டவர்தான் விக்ரம். இதற்கு முன் பலமுறை ஜெ. கலந்து கொண்ட திரையுலக நிகழ்ச்சிகளுக்கு முதல் ஆளாக போய் நின்றும் இருக்கிறார்.

விக்ரமிடம், நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு போய் சேர்ந்திட்டீங்களா? இன்னும் எவ்வளவு நேரத்தில் உண்ணாவிரத பந்தலுக்கு போவீங்க?’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தாராம் அந்த முக்கிய சினிமா புள்ளி. காரணம் வேறொன்றுமில்லை. இந்த படத்தின் சேனல் வெளியீட்டு உரிமையை வாங்கியிருப்பதே ஆளுங்கட்சி சேனல்தான். அட்வான்சாக ஒரு பெருந் தொகை வழங்கப்பட்டாலும், சுமார் 70 சதவீத பணம் இனிமேல்தான் வர வேண்டுமாம். அதனால்தான் இந்த விரட்டல்!

ஆனாலும் விக்ரம் அங்கு வந்ததே மனப்பூர்வமாகதான்

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top