↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
ஜெயலலிதாவுக்கு ஆதரவாக திரையுலகம் நடத்திய மவுன உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டார் விக்ரம். எப்போதும் ஜெயலலிதா மீது தனிப்பட்ட மரியாதை கொண்டவர்தான் விக்ரம். இதற்கு முன் பலமுறை ஜெ. கலந்து கொண்ட திரையுலக நிகழ்ச்சிகளுக்கு முதல் ஆளாக போய் நின்றும் இருக்கிறார்.
விக்ரமிடம், நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு போய் சேர்ந்திட்டீங்களா? இன்னும் எவ்வளவு நேரத்தில் உண்ணாவிரத பந்தலுக்கு போவீங்க?’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தாராம் அந்த முக்கிய சினிமா புள்ளி. காரணம் வேறொன்றுமில்லை. இந்த படத்தின் சேனல் வெளியீட்டு உரிமையை வாங்கியிருப்பதே ஆளுங்கட்சி சேனல்தான். அட்வான்சாக ஒரு பெருந் தொகை வழங்கப்பட்டாலும், சுமார் 70 சதவீத பணம் இனிமேல்தான் வர வேண்டுமாம். அதனால்தான் இந்த விரட்டல்!
ஆனாலும் விக்ரம் அங்கு வந்ததே மனப்பூர்வமாகதான்
Recent Posts
கருணாநிதி இல்லத் திருமண விழாவில் கொள்ளையடித்த பலே திருடர்கள்
கடந்த திங்கள்கிழமை (08.06.2015) அன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத[...]
என் கடைசி மூச்சு வரை காதலனுடன் சேர்ந்து வாழ போராடுவேன்: தற்கொலைக்கு முயன்ற காதலி
சேலம் மாவட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் ஒருவர், கடைசி மூச்சு இருக்கும் வரை காதலனுடன் சேர்ந்து வா[...]
பிரதமர் மோடி என்னை விட திறமையான விற்பனையாளர்: மன்மோகன்சிங் அதிரடி
பிரதமர் மோடி தன்னை விட திறமையான விற்பனையாளர் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கருத்து தெரிவித்து[...]
மாப்பிள்ளையை ஏமாற்றிவிட்டு மணமகளுடன் முதலிரவு: மச்சானிற்கு சிறை!
திருமண நாளன்று மணமகனை தனிமைப்படுத்திவிட்டு மணமகளை மாமியார் வீட்டுக்கு கடத்திச் சென்று, மணமகளுடன் மு[...]
பாலியல் பலாத்கார குற்றவாளியை கற்பழித்த சக சிறைக்கைதிகள்..!
பிரேசில் நாட்டை சேர்ந்த டாரியல் டிக்சன் மெனன்ஸ் சேவியர் ஜூஜித்சு தற்காப்புகலையின் பயிற்சியாளராக [...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.