↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு கீழ் நீதிமன்றம் விதித்த 4 ஆண்டு தண்டனை மற்றும் அபராத்ம் என்ற தீர்ப்பை எதிர்த்து நால்வரும் தாக்கல் செய்துள்ள அப்பீல் மனு மீதான விசாரணையை அக்டோபர் 27ம் தேதிக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் பெங்களூர் தனி நீதிமன்றம் சொத்துக் குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை, ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடி அபராதம் மற்றும் மற்ற மூவருக்கும் தலா ரூ. 10 கோடி அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
இதையடுத்து நால்வரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் நான்கு பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தை அணுகினர். அங்கு கீழ் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை, தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும், சொத்து முடக்கத்திற்குத் தடை மற்றும் ஜாமீன் கோரி மனு செய்தனர்.
இதில் நேற்று கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சந்திரசேகரா, ஜாமீன் மற்றும் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் ஆகிய இரு மனுக்களையும் விசாரித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மற்ற மனுக்கள் மீதான விசாரணையை அக்டோபர் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தும் அவர் உத்தரவிட்டார். இதற்கிடையே ஜாமீன் மனு கர்நாடகத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இன்னும் ஓரிரு நாளில் உச்சநீதிமன்றத்தில் அதிமுக தரப்பு மனு செய்யும் என்று தெரிகிறது.
Home
»
news
»
news.india
» 4 ஆண்டு தண்டனையை எதிர்க்கும் ஜெயலலிதாவின் அப்பீல் - அக். 27ம் தேதிக்கு விசாரணை தள்ளிவைப்பு
Recent Posts
கருணாநிதி இல்லத் திருமண விழாவில் கொள்ளையடித்த பலே திருடர்கள்
கடந்த திங்கள்கிழமை (08.06.2015) அன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத[...]
என் கடைசி மூச்சு வரை காதலனுடன் சேர்ந்து வாழ போராடுவேன்: தற்கொலைக்கு முயன்ற காதலி
சேலம் மாவட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் ஒருவர், கடைசி மூச்சு இருக்கும் வரை காதலனுடன் சேர்ந்து வா[...]
பிரதமர் மோடி என்னை விட திறமையான விற்பனையாளர்: மன்மோகன்சிங் அதிரடி
பிரதமர் மோடி தன்னை விட திறமையான விற்பனையாளர் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கருத்து தெரிவித்து[...]
மாப்பிள்ளையை ஏமாற்றிவிட்டு மணமகளுடன் முதலிரவு: மச்சானிற்கு சிறை!
திருமண நாளன்று மணமகனை தனிமைப்படுத்திவிட்டு மணமகளை மாமியார் வீட்டுக்கு கடத்திச் சென்று, மணமகளுடன் மு[...]
பாலியல் பலாத்கார குற்றவாளியை கற்பழித்த சக சிறைக்கைதிகள்..!
பிரேசில் நாட்டை சேர்ந்த டாரியல் டிக்சன் மெனன்ஸ் சேவியர் ஜூஜித்சு தற்காப்புகலையின் பயிற்சியாளராக [...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.