பத்து வருடங்களுக்கு மேல் கோலிவுட்டில் நாயகியாக வலம் வருகிறார் த்ரிஷா. பல புதுமுகங்கள் வந்தும் அசராமல் நிற்கிறார் இவர். திருமண நிச்சயதார்த்தம் நடந்தும் கைநிறய படங்களுடன் பிஸியாக சுற்றி கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் திருமண கோலத்தில் த்ரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அந்த புகைப்படத்தை பார்த்ததும் அனைவரும் த்ரிஷா வருண்மணியன் இருவருக்கு ரகசியமாக திருமணம் முடிந்து விட்டது என்று கிசுகிசுக்க ஆரம்பித்து விட்டனர். பின்னர்தான் அது புதிய படமொன்றிற்காக அவ்வாறு அலங்கரிக்கப்பட்டது என்று தெரிய வந்தது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.