↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad  ஐஸ்வர்யாராய் படப்பிடிப்புக்கு அனுமதி ரத்து
அபிஷேக் பச்சனை மணந்த பிறகு வருடக்கணக்கில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார் ஐஸ்வர்யாராய். குழந்தை ஆராத்யாவும் சிறிது வளர்ந்த பிறகே நடிக்க முடிவு செய்தார். அதன்படி சஞ்சய் குப்தா இயக்கும் ஜஸ்பா படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது,
மும்பையில் உள்ள வாங்கடே மைதானத்தில் இதன் ஷூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டது. அதற்கான அனுமதியும் ஏற்கனவே பெறப்பட்டிருந்தது. 


ஆனால் திடீரென்று அந்த அனுமதியை நிர்வாகம் ரத்து செய்திருக்கிறது. கிரிக்கெட் போட்டி நடக்க உள்ள நிலையில் ஷூட்டிங்கிற்கு அனுமதி கிடையாது என காரணம் கூறப்பட்டுள்ளது. நடிகை ஷபானா ஆஸ்மி, அனுபம் கேர் உள்ளிட்டவர்களும் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top