
தமிழ் சினிமாவின் பெருமையை இந்திய அளவிற்கு கொண்டு சென்றவர் ஷங்கர். இவருக்கு முன்பே தமிழனின் அடையாளத்தை வட இந்தியாவில் நிலை நாட்டியவர் மணிரத்னம்.
இவர்கள் இருவரும் தான் தென்னிந்தியாவின் முன்னணி இயக்குனர்கள் என்று இந்தியாவே அறியும். இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த வாரம் ஓ காதல் கண்மணி படம் திரைக்கு வந்தது.
இப்படத்தை ஷங்கர் சமீபத்தில் பிரபல திரையரங்கு ஒன்றில் ரசிகர்களுடன் பார்த்து ரசித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.