↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ராஜபக்கேஷவுக்கு கொடுத்த  ஆதரவால் சல்மான் வீடு முற்றுகை - மும்பையில் பரபரப்பு - Cineulagam


இலங்கையில் இம்மாதம் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ராஜபக்சே மீண்டும் போட்டியிடுகிறார். இந்நிலையில் ராஜபக்சேவுக்கு ஆதரவாக சல்மான் சமீபத்தில் இலங்கை சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாம் தமிழர் கட்சியினர், அதிமுக, திமுக கட்சியினர் இன்று மும்பையில் உள்ள சல்மான் கான் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
சல்மான்கான் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
இதனால், சல்மான் கான் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top