↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ராஜபக்சேவின் மகன்களான நமல், யோஷிதா மற்றும் ரோஹிதா ஆகியோர் பல பெண்களை கடத்தியும், கட்டாயப்படுத்தியும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுதொடர்பாக அந்த மூவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உருமயா என்ற சிங்கள அமைப்பு கூறியுள்ளது. 

இந்த மூவரும் சேர்ந்து பல பெண்களைப் பலாத்காரம் செய்த செயல் குறித்து தங்களிடம் ஏராளமான தகவல்கள் இருப்பதாகவும், நமல் ராஜப்சேவின் நீலப்படையினர் பெண்களைக் கடத்திச் சென்று இந்த மூன்று காமுகர்களும் சீரழித்துள்ளதாகவும் இந்த அமைப்பின் தலைவரான நிஷாந்தா சிறிவர்ணசிங்கே கூறியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: Read more 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top