↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
41 கோடி சொகுசு பங்களா - தனிக்குடித்தனம் செல்லும் அபிஷேக், ஐஸ்வர்யா - Cineulagam


சமீபகாலமாக அபிஷேக் பச்சன் மனைவி ஐஸ்வர்யா ராய்க்கும், மாமியார் ஜெயா பச்சனுக்கும் அடிக்கடி கருத்து மோதல்கள் ஏற்படுவதாக நாம் இதற்கு முன் செய்திகள் படித்திருப்போம்.
தற்போது அபிஷேக் பச்சன் இவர்களின் பிரச்சனையை தீர்க்க தனிக்குடித்தனம் செல்ல முடிவு செய்துள்ளாராம். அமிதாப் பச்சனும் இதற்கு சம்மதம் தெரிவிட்டு விட்டதால், தற்போது 41 கோடி கொடுத்து ஒரு சொகுசு பங்களாவை வாங்கியுள்ளார்.
மும்பை வொர்லி பகுதியில் கட்டப்பட்டு வரும் ஸ்கைலாக் டவர் என்ற சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 41 கோடியே 14 லட்சத்துக்கு வீடு வாங்குவதற்காக முன்பணம் செலுத்தி பதிவு செய்துள்ளாராம்.
அபிஷேக் பச்சன் வாங்கி இருப்பது 5 படுக்கை அறைகளை கொண்ட சொகுசு வீடு.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top