↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தமிழ் சினிமாவில் சமுதாய கருத்துக்களை ஆழமாக பதிவு செய்து படம் இயக்குவதில் முன்னணியில் உள்ளவர் ஷங்கர். அந்த வகையில் சமீபத்தில் அவருடைய இயக்கத்தில், விக்ரமின் பிரமாண்டமான நடிப்பில் வெளிவந்துள்ள படம் ஐ. ஆனால் இந்த படத்தில் எந்தவித சமுதாய கருத்தும், செய்தியும் இல்லாமல் உள்ளது என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்துள்ளார். அதில் ‘மக்கள் அனைவரும் ஒரு நாள் செல்போன் இல்லாமல் இருக்க வேண்டும், அதை நான் பார்க்க வேண்டும்’ என்று சாத்தியம் இல்லாத தன்னுடைய ஆசையை கூறியுள்ளார்.
ஷங்கரின் ஆசையை அவரது ரசிகர்களாவது காது கொடுத்து கேட்பார்களா?

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top