இதனை சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் ஆடை வடிவமைப்பாளர்கள் நைக் வெளியிட்டு உள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் தொடங்கும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கான சீருடை வெளியிடப்பட்டது.
புதிய சீருடை இலகுரக உறுதிபாட்டுடன் கூடிய உயர் செயல் திறன் கொண்ட ஆடையாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து இந்திய அணித்தலைவர் டோனி கூறுகையில், இந்திய அணியின் புதிய சீருடை லேசானது, மிகவும் வசதியாக உள்ளது மற்றும் இந்த சீருடை மைதானத்தில் வீரர்களின் கவன சிதறல்களை குறைக்க உதவும் என்று தெரிவித்துள்ளார்.
வருகிற ஞாயிற்றுகிழமை நடக்கும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்த ஆடையை இந்திய அணியினர் அணிந்து விளையாடுவார்கள்.




0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.