↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
பாடசாலை மாணவிக்கு தனது மர்ம பிரதேசத்தை காட்டியதாக கூறப்படும் ஆசிரியர் ஒருவரை, பொதுமக்கள் மரத்தில் கட்டிவைக்கப்பட்டு பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 
தம்புள்ளை 40 மைல் கல் பகுதியில் நேற்று இந்த சம்பவம் நடந்துள்ளது.
சந்தேக நபரான ஆசிரியர் மோட்டார் சைக்கிளில் சென்று பெண்கள் நடமாடும் இடங்களில் இந்த செயலை செய்து வந்துள்ளதாக சூழவுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் தெரிவிப்பதாக பொலிஸார் கூறினர்.
குறித்த ஆசிரியரின் செல்போனை பரீட்சித்து பார்த்த போது அதில் 100க்கும் மேற்பட்ட ஆபாச காணொளிகளும் பாடசாலை மாணவிகளின் புகைப்படங்களும் இருந்தன எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று தம்புள்ளை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top