↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சூர்யாவிற்கு கடந்த வருடம் கொஞ்சம் சறுக்கல் தான். ஆனால், அதையெல்லாம் மறந்து இந்த வருடம் எப்படியாவது விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக முயற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில் இவர் 2டி என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனத்தின் கீழ் தான் சிங்கம்-2 படத்தை வெளியிட்டார்.
தற்போது இவர் மாஸ், 24 என இரண்டு படங்களை தயாரித்து நடித்து வருகிறார். மேலும், ஜோதிகா நடித்து வரும் படம், பாண்டிராஜ் குழந்தைகளை மையமாக வைத்து எடுத்துவரும் படம் என ஒரே நேரத்தில் 4 படங்களை தயாரித்து வருகிறார்.
ஒரே நேரத்தில் 4 படங்களில் சூர்யா! - Cineulagam


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top