↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad சீனாவில் வாஷிங் மெஷினில் மாட்டிக் கொண்ட 2 வயது குழந்தை ஒன்று நீண்ட போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஹான்ஹோட்(Honhot) மாநிலத்தை சேர்ந்த 2 வயது பெண் குழந்தை ஒன்று எதிர்பாராதவிதமாக வாஷிங் மெஷினில் சிக்கிக் கொண்டுள்ளது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர், உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், வாஷிங் மெஷினில் உள்ள இரும்பு உருளையை அறுத்து, சுமார் 30 நிமிட போராட்டத்திற்க்குப் பின்னர் குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top