↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


நேற்றையதினம் நெல்லையில் நடந்த கத்தி 50 வது நாள் கொண்டாட்டங்களின் போது, திடீரென ரசிகர்கள் தங்களுக்கிடையில் ரகளைகளில் ஈடுபட்டனர்..இதன்போது ஒருவருக்கொருவர் கதிரைகளால் எறிந்துகொண்டனர். அப்போது அந்த கூட்டத்தில் சிக்கிய சிறுமியொருவருக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பின்னர் பொலிசாரின் தடியடி பிரயோகங்களுக்குப்பிறகே அமைதிநிலை ஏற்பட்டது.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top